Also Watch
Read this
By: Web Team

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.நிலச்சரிவு காரணமாக ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எங்கே? செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved