உலகம்

ஹர்திக் பாண்ட்யாவின் ஓவரை நிறைவு செய்த விராத் கோலி காலில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹர்திக்

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருநாள் சர்வதேச போட்டியில் முதன்முறையாக விராத் கோலி பந்து வீசியுள்ளார். வங்க தேச அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில்
பந்து வீசிய இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்டதால் பாதி ஓவரை வீசாமால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அந்த ஒவரின் மீதமிருந்த மூன்று பந்துகளை வீச கேப்டன் ரோகித் ஷர்மா கோலிக்கு அழைப்பு விடுத்தார்.
 

 ஹர்திக் பாண்ட்யாவின் ஓவரை நிறைவு செய்த விராத் கோலி  காலில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹர்திக்

00 Comments

Leave a comment