சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பில், போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
00 Comments
Leave a comment