'தலைவர் தம்பி தலைமையில்' : நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமான 'தலைவர் தம்பி தலைமையில்' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிப்ரவரி 7ஆம் தேதி ரோகிணி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் படம் பார்க்கும் அனைவருக்கும்,ஆண்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பெண்களுக்கு பட்டு புடைவை பரிசளிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. Related Link மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து