Also Watch
Read this
By: Manigandan Raja

'தலைவர் தம்பி தலைமையில்' :
நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமான 'தலைவர் தம்பி தலைமையில்' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிப்ரவரி 7ஆம் தேதி ரோகிணி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் படம் பார்க்கும் அனைவருக்கும்,ஆண்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பெண்களுக்கு பட்டு புடைவை பரிசளிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved