Also Watch
Read this
By: Web Team

நடிகை ருக்மிணி வசந்த், ராணுவ வீரரான தனது தந்தை வசந்த் வேணுகோபால், 2007ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் உரியில் நடைபெற்ற ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையின் போது உயிரிழந்தது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தது ஆறாத வடுவாக மாறியதாகவும், தனது தாயின் வாழ்க்கை நிலை குலைந்ததை பார்த்து அதே போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் யோசனை வந்ததாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved