news-tamil-logo

3/22/2026, 1:39:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரிஜம் ஏரிப் பகுதிக்குச் செல்ல 3 நாட்கள் தடை..
tv

Also Watch

tv

Read this

பேரிஜம் ஏரிப் பகுதிக்குச் செல்ல 3 நாட்கள் தடை..

தடை விதித்த வனத்துறை

Posted on: Jun 22, 2025 03:24 PM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

காட்டுயானைகள் முகாமிட்டதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரிக்கு செல்லும் பிரதான சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர்.

இதையும் படியுங்கள் : மேட்டூரில் ஜூன் 12 ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
45 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved