news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விபத்து வழக்கில் ரூ.31,53,611 இழப்பீடு வழங்கவில்லை 2 அரசுப்பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

விபத்து வழக்கில் ரூ.31,53,611 இழப்பீடு வழங்கவில்லை 2 அரசுப்பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு

அருப்புக்கோட்டை, விருதுநகர்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN Bus lapthi

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே விபத்து வழக்கில் 31 லட்சத்து 53 ஆயிரத்து 611 ரூபாய் இழப்பீடு வழங்காததால் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சிபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுபேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு வழக்கு செலவுடன் கூடிய இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கௌரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் இணையும் புதிய படம்

0
2 mins agoshare
லவ் அண்ட் வார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau