news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து
tv

Also Watch

tv

Read this

பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசு விரைவுப் பேருந்து

திருச்செந்தூரிலிருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பேருந்து சென்னைக்கு சென்றது இந்தப் பேருந்தை சிவகுரு என்பவர் ஒட்டிக்கொண்டு வந்தார் இந்த பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்ட இழந்த அரசு விரைவு பேருந்து சாலையோரம் உள்ள வேப்ப மரத்தின் மீது மோதி 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஒரு குழந்தை உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்த பணியில் ஈடுபட்டு வருவதோடு விபத்து குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Related Link
திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தூத்துக்குடி - திருநெல்வேலி 4 வழிச்சாலையில் பாலம்

0
3 mins agoshare
பாலம் கட்டும் பணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved