news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தவணை நிலுவையை கேட்க சென்றபோது தாக்கியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

தவணை நிலுவையை கேட்க சென்றபோது தாக்கியதாக தகவல்

குன்னம், பெரம்பலூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி கவிதா மற்றும் தங்கை ஜெயந்தி ஆகியோர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.


இதையடுத்து மூவரையும் குன்னம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Link
பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து

பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

0
27 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved