news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
tv

Also Watch

tv

Read this

வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

சூசைபுரம், ஈரோடு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தாளவாடி வனச்சரகத்தில் உள்ள சிறுத்தைகள் அவ்வப்போது இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அருகே சூசையபுரம் பிரிவு பகுதியில் உள்ள டென்னிஸ் என்பவரது வீட்டு வளாகத்துக்குள் நேற்று இரவு புகுந்த சிறுத்தை ஒன்று காம்பவுண்ட் சுவரில் நடந்தவாறு உள்ளே குதித்து வளர்ப்பு நாயை வேட்டையாடி தூக்கி சென்றது.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Link
ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலை சேதமடைவதால் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்

0
3 mins agoshare
லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau