news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுடுகாடு பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த இடத்தில் இரு பிரிவினரிடையே வாக்குவாதம்..!
tv

Also Watch

tv

Read this

சுடுகாடு பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த இடத்தில் இரு பிரிவினரிடையே வாக்குவாதம்..!

திருவள்ளூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Sudukadu issue

திருவள்ளூர் மாவட்டத்தில் சுடுகாடு பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டை அருகே வேலகபுரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பிரிவினர்களிடையே சுடுகாடு தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுறது.

ஏற்கனவே இருக்கும் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பினரும் தங்கள் தரப்பிற்கு என புதிய சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி”

0
7 mins agoshare
தி இந்தியா ஸ்டோரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau