news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் கைது டூவீலரை இரவல் வாங்கிச் சென்றதில் தகராறு
tv

Also Watch

tv

Read this

தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் கைது டூவீலரை இரவல் வாங்கிச் சென்றதில் தகராறு

மடப்புரம் - சிவகங்கை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Brother death

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கிச் சென்றதில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கொலை செய்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். மடப்புரம் கீழக்களம் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் தர்மேந்திரன், தயா என்கிற தயாளன் இருவரும் கட்டிட சென்ட்ரிங் தொழிலாளிகள்.

இந்த சூழலில், தர்மேந்திரனின் இரு சக்கர வாகனத்தை தயாளன் இரவல் வாங்கி வெளியில் சென்றுவிட்டு தாமதமாக வந்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோடரியை எடுத்து இரு சக்கர வாகனத்தை தயாளன் சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த தர்மேந்திரன், அரிவாளை எடுத்து அவரை வெட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 46 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved