Also Watch
Read this
By: Web Team

மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது.
காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு, மலர் தூவி வரவேற்றனர்.
இதையும் படியுங்கள் : பாஜக என்னதான் முருகன் மாநாட்டை நடத்தினாலும்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved