news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தாயே மகளை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

தாயே மகளை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி

ஆதம்பாக்கம், சென்னை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிறுமி கடத்தல்

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சரவணனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் S.கூடலூரை சேர்ந்த வள்ளி என்பவரது மகள் சந்தியா என்பவர் கடந்த 23.06.2021 அன்று திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு ஹர்ஷியா A/4 என்ற பெண் குழந்தை உள்ளதாகவும், தனது மருமகள் சந்தியா என்பவர் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருக்கும் தனது மகனுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்றும்,கடந்த 25 நாட்களுக்கு முன்பு இதேபோல் பிரச்சினை ஏற்பட்டு சந்தியா மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் சமாதானம் செய்ததாகவும், ஆனால் தனது மருமகள் சமாதானமாகாமல் அவரது சித்தி வீடான அண்ணனூருக்கு சென்று விட்டதாகவும்,அப்போது முதல் குழந்தை தனது மகனின் பராமரிப்பில் இருப்பதாகவும், இந்நிலையில்

இன்று மதியம் தானும் குழந்தையும் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்ப வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது 3 திருநங்கைகளுடன் காரில் வந்த தனது மருமகள் சந்தியா தன்னை கீழே தள்ளிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு காரில் சென்று விட்டதாக தெரியவருகிறது சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Link
திருமங்கலத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் திடீரென பழுது

திருமங்கலத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் திடீரென பழுது

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திறப்பு விழா கண்டு ஒரே நாளில் மூடப்பட்ட ரேஷன் கடை

0
7 mins agoshare
மூடப்பட்ட ரேஷன் கடை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved