news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வடசென்னை வளர்ச்சித்திட்ட பணி - சேகர்பாபு ஆய்வு..
tv

Also Watch

tv

Read this

வடசென்னை வளர்ச்சித்திட்ட பணி - சேகர்பாபு ஆய்வு..

அமைச்சர் சேகர்பாபு பதில்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழிலும் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பெரம்பூரில் சமுதாய நலக்கூடம், புரசைவாக்கத்தில் சலவைக்கூடம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், 177 கோவில் குடமுழுக்குகளில் ஒன்றில் கூட முதலமைச்சர் பங்கேற்கவில்லை என தமிழிசை சௌந்தராஜன் பேசியது குறித்து கேள்விக்கு, ஒருவரது வழிபாட்டு உரிமையில் தலையிடுவது நாகரிகம் அல்ல என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : "பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 50 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved