news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...!
tv

Also Watch

tv

Read this

மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...!

அகர சேத்தூர், காரைக்கால்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRL temple event

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த அகர சேத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக வந்து தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

8
1 hr 9 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau