news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கருத்தடை மையத்தில் கொடுமைப்படுத்தப்படும் நாய்கள் -விலங்கு நல ஆர்வலர்கள்
tv

Also Watch

tv

Read this

கருத்தடை மையத்தில் கொடுமைப்படுத்தப்படும் நாய்கள் -விலங்கு நல ஆர்வலர்கள்

மேலப்பாளையம், திருநெல்வேலி

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Dog issue

திருநெல்வேலி மாநகராட்சியில் நாய்கள் கருத்தடை மையத்தில் உணவு, குடிநீர் வழங்காமல் நாய்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

மேலப்பாளையத்தில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் கருத்தடை செய்ய அழைத்து வரப்பட்ட நாய்களுக்கு சரியான முறையில் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்று கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனையில் 2 நாய்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

9
3 hrs 56 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved