news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து கடலுக்கு சென்ற மீனவர்கள்... 240 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
tv

Also Watch

tv

Read this

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து கடலுக்கு சென்ற மீனவர்கள்... 240 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து தூத்துக்குடியில் 240 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றனர்.

வான வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தி விட்டு உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இந்த ஆண்டு மீன்பிடி தொழில் நன்றாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மீன்களின் இனப் பெருக்கத்திற்காக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.


இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்... நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
28 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved