news-tamil-logo

3/16/2026, 7:35:18 PM

news-tamil-logo
more
Home districtnews ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியது
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியது

திருப்பரங்குன்றம், மதுரை

Posted on: Sep 08, 2025 03:14 AM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu rain

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியது. அவனியாபுரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 12 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved