news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியது
tv

Also Watch

tv

Read this

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியது

திருப்பரங்குன்றம், மதுரை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu rain

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியது. அவனியாபுரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
20 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau