news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு

சென்னை - செம்மஞ்சேரி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சுமார் 6000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.


இங்கு சில நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசி அசுத்தமாக வருவதாக அதிகாரிகள் மற்றும் தொகுதி MLA ஈ.சி.ஆர். பி.சரவணன் அவர்களிடம் புகார் அளித்ததாக பொதுமக்கள் கூறினர் ஆனால் தொகுதி MLA அவர்களிடம் புகார் அளித்தும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என MLA மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Link
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது மழை

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது மழை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

0
11 mins agoshare
மின்னல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau