news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆர்.பி. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து
tv

Also Watch

tv

Read this

ஆர்.பி. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து

விருதுநகர் - மூர்த்திநாயக்கன்பட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெடித்து சிதறி விபத்து

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில் சீனி என்பவருக்கு சொந்தமான ஆர். பி. பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு வழக்கம் போல் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு பட்டாசு ஆலை மூடி கிடக்கிறது.

இந்திலையில் மாலை நேரம் திடீரென பட்டாசு ஆலையில் ஒரு அறையில் உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு அறைகள் வெடித்து சிதறி விபத்து
ஏற்பட்டது. மேலும் இந்த ஆலை வெடிவிபத்தில் 7 அறைகள் தரை மட்டமாகி சிதறி நாசமானது.

மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த ரொம்ப கோட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும்சிவகாசி தீயணைப்பு துறையினர் சாத்தூர் இணைப்பு துறையினர் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர் மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்டாசு ஆலை மூடப்பட்டிருந்த நிலையில் ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இந்த வெடி விபத்தில் 7க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா திருத்தேரோட்டம்

சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா திருத்தேரோட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

0
15 mins agoshare
உலகக் கோப்பை படகு போட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau