news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வரட்டுப்பள்ளம் அணை திடீரென திறப்பு சிரமத்திற்கு ஆளான காக்காயனூர் மலை கிராம மக்கள்
tv

Also Watch

tv

Read this

வரட்டுப்பள்ளம் அணை திடீரென திறப்பு சிரமத்திற்கு ஆளான காக்காயனூர் மலை கிராம மக்கள்

வரட்டுப்பள்ளம், ஈரோடு

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode dam

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை திடீரென திறக்கப்பட்டதால் வனப்பகுதியில் உள்ள ஓடையினை கடக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

வரட்டுப்பள்ளம் அணையில் உள்ள பழுதான ஷட்டரை சீரமைப்பதற்காக ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காக்காயனூர் மலை கிராம மக்கள் அதனை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 14 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved