Also Watch
Read this
By: Web Team

வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தணணீர், மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் வந்தடைந்தது.
பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved