news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, மக்கள் அலறல்
tv

Also Watch

tv

Read this

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, மக்கள் அலறல்

நீலகிரி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Magna wild elephant

வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்த மக்னா காட்டு யானை, நடை பாதையில் திடீரென ஓடியதால் நடை பயிற்சி சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்று வட்டார பகுதியில் மக்னா காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது.
இன்று காலை நடுகூடலூர் பகுதியில் மக்னா யானை திடீரென ஊருக்குள் வந்தது. அப்போது, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்டு யானையைப் பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

5
21 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau