news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மீன் வெட்டும் தொழில் தொடர்பாக முன்விரோதம் இளைஞரை வெட்டிக் கொல்ல முயன்ற நபர் கைது..!
tv

Also Watch

tv

Read this

மீன் வெட்டும் தொழில் தொடர்பாக முன்விரோதம் இளைஞரை வெட்டிக் கொல்ல முயன்ற நபர் கைது..!

புதுக்கோட்டை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK Attempt to murder

முன்விரோதம் காரணமாக புதுக்கோட்டையில் இளைஞரை வெட்டிக் கொல்லமுயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய், வீரையன் இருவரும் வாரச்சந்தைகளில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

தொழில் நிமித்தமாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், வீரையன் மீன் வெட்டும் அரிவாளைக் கொண்டு விஜயை கை மற்றும் தலையில் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த விஜய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 27 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved