Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு மக்கள் பூஜை பொருட்கள் வாங்க குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது. பொறி, சுண்டல், பழங்கள், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் அமோகமாக விற்பனையானதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.