Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் அடுத்த வண்டி பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது மரம் விழுந்தது லாரி முழுவதும் சேதமடைந்தது மரம் அருகாமையில் இருந்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் லாரி முழுவதும் பாய்ந்தது இதில் ஓட்டுநர் மின்சாரம் தாக்கியது உணர்ந்து உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்து உயிர்ப்பித்தினால் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved