news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மத்திய அரசால் நிதி மறுக்கப்பட்டுள்ளது எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி..!
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசால் நிதி மறுக்கப்பட்டுள்ளது எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி..!

சங்கரன்கோவில், தென்காசி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thamizhachi thanga pandiyan

தமிழகத்திற்கு மத்திய அரசால் எவ்வளவு நிதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் புள்ளி விவரத்தோடு கொடுத்திருக்கிறார் என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்று மோடி கூறியதற்கு பதிலளித்த அவர், எதையும் மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றார்.


இதையும் படியுங்கள் : கிராம மக்கள் சுடுகாட்டில் உண்டு உறங்கும் போராட்டம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
54 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved