news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நவராத்திரி விழா - ரூபாய் நோட்டு கொண்டு அலங்காரம் பக்தர்கள் கண்டு ரசித்து சாமி தரிசனம் செய்தனர்
tv

Also Watch

tv

Read this

நவராத்திரி விழா - ரூபாய் நோட்டு கொண்டு அலங்காரம் பக்தர்கள் கண்டு ரசித்து சாமி தரிசனம் செய்தனர்

வேலூர் - குடியாத்தம்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Money alangaram

நவராத்திரி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தனலட்சுமி உற்சவரை பக்தர்கள் கண்டு வழிபாடு நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

8
1 hr 12 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau