Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அபிமன்யு-நாகஜோதிகா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடந்த 16ஆம் தேதி இறந்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறி செவிலியர்கள் சசிகலா மற்றும் கலையரசியை உறவினர்கள் தாக்கியதாக தெரிகிறது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.