Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 01:02 AM
By: Web Team

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தின் 118 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு,
புதுச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் குழந்தைசாமி உள்ளிட்டோர் திருக்கொடியை ஏற்றி வைத்தனர்.
அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved