news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ரூ.30 லட்சத்திற்கு விலை போன ரேக்ளா காங்கேயம் காளை
tv

Also Watch

tv

Read this

ரூ.30 லட்சத்திற்கு விலை போன ரேக்ளா காங்கேயம் காளை

திருப்பூர்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Kangeyam kaalai

ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்கும், காங்கேயம் இன காளை அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்துக்காக, காளைகளை வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரேக்ளா பந்தய காளை ரூ.22 லட்சத்திற்கு விற்பனையானது. இந்நிலையில், தற்போது உடுமலை அருகே மருள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவரின் ரேக்ளா பந்தய காங்கேயம் இன காளை, அதிக பட்சமாக, 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. இந்த காளையை நெகமம் செட்டிக்கம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜா வாங்கியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 37 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved