news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனம் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி உரிய இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்..!
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனம் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி உரிய இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்..!

பேரணாம்பட்டு, வேலூர்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR oorkavalpadai police dead

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரருக்கு இழப்பீடு வழங்க கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றிய 35 வயதான ராஜேஷ், பணி முடிந்து தனது இருக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் மசிகம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 50 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau