news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நீரின்றி வறண்டுள்ள முடிகொண்டான் ஆற்றில் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நீரின்றி வறண்டுள்ள முடிகொண்டான் ஆற்றில் போராட்டம்

போலகம், நாகப்பட்டினம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேட்டூர் அணை

ஜூன் 12 ஆம் தேதியான இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் காலையில் இருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் போலகம் பகுதியில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் ரெகுலேட்டரில் விவசாயிகள் நூதனப் போராட்டம். கழுத்தில் வைக்கோல் கயிறுகளை சுற்றி தூக்கிலிட்டு நூதன முறையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

காவிரி நீர் திறக்கப்பட்டால் கரைபுரண்டோடும் காவிரி வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் மிக பிரமாண்டமான முடிகொண்டான் ஆறு தண்ணீரின்று வறண்டு காணப்படும் கழுகுப்பார்வைக் காட்சிகள்.

Related Link
வாடிப்பட்டியில் அடிக்கடி தீப்பற்றி எரியும் மின் கம்பங்கள்

வாடிப்பட்டியில் அடிக்கடி தீப்பற்றி எரியும் மின் கம்பங்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு

0
5 mins agoshare
கழிவுநீர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved