Also Watch
Read this
By: Web Team

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சான்லாங் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு குறித்து தொழிலாளர்கள் நலஆணையம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நிர்வாகம் மன்னிப்பு கடிதம் கேட்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved