Also Watch
Read this
By: Web Team
தென்காசி அரசு மாதிரி பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக புகார்,
அழுகிய முட்டை தொடர்பாக தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்,
மாணவர்களுக்கு தரம் குறைந்த உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு,
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.