news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டு முன் படுத்திருந்த 10 அடி நீளம், 400 கிலோ எடையுள்ள முதலை முதலையை பிடித்து வக்கார மாரி ஏரியில் விட்ட வனத்துறையினர்
tv

Also Watch

tv

Read this

வீட்டு முன் படுத்திருந்த 10 அடி நீளம், 400 கிலோ எடையுள்ள முதலை முதலையை பிடித்து வக்கார மாரி ஏரியில் விட்ட வனத்துறையினர்

கூடுவெளி - கடலூர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chidambaram mudhalai

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் முன்பு படுத்திருந்த 10 அடி நீளம் மற்றும் 400 கிலோ எடை கொண்ட முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

கூடுவெளி கிராமத்தில் அருள் பிரபு என்பவரின் வீட்டுக்கு முன்பு முதலை படுத்திருந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சென்று முதலையை பிடித்து, சிதம்பரம் அருகில் உள்ள வக்கார மாரி கிராமத்தில் உள்ள ஏரியில் விட்டனர்.

இந்த ஏரியை சுற்றி தற்போது கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அதையும் தாண்டி முதலை வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
7 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau