news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நகைக்காக 80 வயது மூதாட்டி கொலை வாயில் துணி வைத்து அடைத்து கொன்ற பயங்கரம்..!
tv

Also Watch

tv

Read this

நகைக்காக 80 வயது மூதாட்டி கொலை வாயில் துணி வைத்து அடைத்து கொன்ற பயங்கரம்..!

வெப்படை பாதரை, நாமக்கல்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Grandmother murder

நாமக்கல் அருகே நகைக்காக 80 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற எதிர்வீட்டுக்காரரை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

வெப்படை பாதரை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கண்ணம்மாள் வீட்டில் மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, எதிர் வீட்டில் வசிக்கும் எலக்ட்ரீசியன் சங்கர் சென்றுள்ளார்.

அப்போது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டு, மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்றார். அவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

9
4 hrs 0 min agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved