Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 06:09 AM
By: Web Team

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே சிறுத்தையால் கவ்விச்செல்லப்பட்ட சிறுமியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பச்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த மனோஜ் - மோனிகா தம்பதியின் 7 வயது மகள் ரோசினியை சிறுத்தை கவ்விச்சென்றது.
தற்போது வரை சிறுமியின் ஆடை மட்டுமே கிடைத்துள்ளதால் பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved