news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக அடிக்கடி மின்வெட்டு... பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக அடிக்கடி மின்வெட்டு... பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதி

திருவாரூர்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

காலை நேரத்திலும் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் படியுங்கள்: தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு... மாயனூர் கதவணை 1வது ஷட்டர் பகுதியில் மிதந்த சடலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
29 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved