news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மத்திய அரசு நிதியை கொடுக்காமல் வஞ்சிப்பதாக கூறுவது பொய் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசு நிதியை கொடுக்காமல் வஞ்சிப்பதாக கூறுவது பொய் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

விமான நிலையம், கோவை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vanathi srinivasan

கல்விக்கு மத்திய அரசு கொடுத்த கோடிக்கணக்கான நிதிக்கு உரிய ரசீதை கேட்டால் கொடுக்காத தமிழக அரசு, மத்திய அரசு நிதியை கொடுக்காமல் வஞ்சிப்பதாக தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசிடம் கேள்வி எழுப்பினால், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்ற பல்லவியை பாடுவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
1 hr 41 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved