Also Watch
Read this
By: Manigandan Raja

செல்போன் மூலம் ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தினார் :
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான, வாக்குபதிவு இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், வெங்கடேசன் ஆம்பூர் ஏ - கஸ்பா பகுதியில் உள்ள அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், வாக்குசெலுத்த வந்த போது, வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் மற்றும் எந்த ஒரு ஆவணமும், இல்லாமல் சென்றார்.
அப்பொழுது தேர்தல் அதிகாரிகள், ஆவணங்களை கேட்ட போது, செல்போன் மூலம் ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தினார்.