news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கந்தர்வக்கோட்டை அருகே முளைப்பாரி எடுப்பு விழா... தலையில் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக வந்த பெண்கள்
tv

Also Watch

tv

Read this

கந்தர்வக்கோட்டை அருகே முளைப்பாரி எடுப்பு விழா... தலையில் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக வந்த பெண்கள்

கொப்பம்பட்டி, புதுக்கோட்டை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கொப்பம்பட்டியில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.

வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், விநாயகர் கோவிலில் முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்ட பெண்கள்,

பின் அதனை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
17 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau