news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகார் சட்டமன்ற தேர்தல் - என்டிஏ-ல் தொகுதி பங்கீடு பேச்சு 205 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்து கொள்ள ஜேடியூ, பாஜக முடிவு
tv

Also Watch

tv

Read this

பீகார் சட்டமன்ற தேர்தல் - என்டிஏ-ல் தொகுதி பங்கீடு பேச்சு 205 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்து கொள்ள ஜேடியூ, பாஜக முடிவு

205 தொகுதி பாஜக முடிவு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bihar election

பீஹார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் சரி பாதியாக தொகுதிகளை பிரித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 205 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் முடிவு செய்து, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

5
23 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau