news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews நாடு முழுவதும் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. செவ்வாய்க்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்
tv

Also Watch

tv

Read this

நாடு முழுவதும் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. செவ்வாய்க்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்

4,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், செவ்வாய்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 302ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு, குஜராத்தில் தலா ஒருவரும் என மொத்தமாக 7 பேர் நேற்று தொற்றால் உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
34 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved