news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இளைஞரை கடத்தி தங்க கட்டிகள் கொள்ளை ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

இளைஞரை கடத்தி தங்க கட்டிகள் கொள்ளை ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கொள்ளை

மங்களூரு, கர்நாடகா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangalore kidanap

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இளைஞரை கடத்தி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ரதவீதியின் பிரதான பகுதியில் முஸ்தபா என்ற நபர் பைக்கில் தங்கக் கட்டிகளை வைத்துக் கொண்டு பயணித்த நிலையில், மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த இருவர் முஸ்தபாவை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.

பின்னர் காரில் வந்த கும்பல், முஸ்தபாவை கடத்தி அவரிடம் இருந்த தங்க கட்டிகளை பறித்துவிட்டு இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 38 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved