news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை..
tv

Also Watch

tv

Read this

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை..

கே.ஆர்.எஸ் அணை நிலவரம்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் தற்போது 118.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரத்து 387 கன அடியாக உள்ளது.

அதே போல் 284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 277 அடியாக உயர்ந்துள்ளது.

கபினி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 705 கன அடியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதையும் படியுங்கள் : அண்ணாமலையிடம் விசாரிக்க மனு தாக்கல்.. அண்ணாமலையிடம் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

8
43 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau