news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது? இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது? இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்

இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AP Singh

ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும் என விமானப்படை தளபதி ஏபி சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இன்று ரஷ்யா - உக்ரைன் இடையேயும், இஸ்ரேல் போரும் நடந்து வருவதாகவும், ஆண்டுகள் கடந்தாலும் அது நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

போரை முடிக்க வேண்டும் என யாரும் நினைக்காததே அதற்கு காரணம் என்றும், ஆனால், இந்தியா விரைவில் போரை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்த ஏபி சிங், நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதால், அவர்களை தாக்கியதாகவும், நமது நோக்கம் நிறைவேறிய பிறகு தாக்குதலை ஏன் நிறுத்தக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

8
1 hr 10 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau