Also Watch
Read this
By: Web Team

இந்து மத நம்பிக்கையை கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், அனைத்து மதங்களையும் தான் மதிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக விஷ்ணு சிலையை புனரமைப்பது குறித்து தனிநபர் தாக்கல் செய்த மனுவுக்கு கடவுளிடமே சென்று கேளுங்கள் என தெரிவித்த தலைமை நீதிபதியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.