news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொ*ல
tv

Also Watch

tv

Read this

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொ*ல

சண்டிகர், ஹரியானா

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul ghandhi haryana

ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் ஏடிஜிபியுமான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

உயரதிகாரிகள் சாதி ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக புரன் குமார் எழுதியிருந்த கடிதமும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 4 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved